களந்தை பீர் முகமதுவின் கட்டுரைகள்
எழுத்தாளர் களந்தை பீர் முகமது தன் தி இந்து கட்டுரைளை மின் நூல் அனுமதி தந்துள்ளார் தி இந்துவில் இருந்து தக்க அனுமதி கிடைத்தவுடன் மின் வெளிடவும்
இசைக்கு எதிரானதா இஸ்லாம்?
களந்தை பீர்முகம்மது | January 6, 2015 இசை, மயக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதன்மூலம் ஒருவனை வழிகெடுக்க முடியும் என்று சில மார்க்கவாதிகள் கூறுவது நகைப்புக்குரிய விஷயமாகும். »
காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!
களந்தை பீர்முகம்மது | December 13, 2014 காஷ்மீரிகள் நிம்மதியான சுகமான வாழ்வை ஒரு நாளேனும் விரும்பியிருக்க மாட்டார்களா? காஷ்மீரத்தின் எழிலை ரசிக்க நாட்டம் கொண்டிருக்க மாட்டார்களா? »
தேர்தல் எப்போதோ முடிந்துவிட்டது மோடி!
களந்தை பீர்முகம்மது | September 9, 2014 மோடியும் இளைஞர்கள் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே மேடையில் ஒரு நாடக பாங்கில் உரையாற்றி மக்களைக் கவர்ந்தார். அதில் வெற்றியும் கிடைத்தது »
கம்பன் நமது பெருமிதம் இல்லையா?
களந்தை பீர்முகம்மது | August 12, 2014 கம்பனைப் புறக்கணிப்பது நம் தமிழையும் புறக்கணிப்பதுபோல. இலக்கியத்தையும் வாழ்க்கையையும் தனித்தனியாகப் பார்ப்பதன் விளைவுதான் இது. »
நம் அனுபவத்தின் பிரதிபலிப்பு
களந்தை பீர்முகம்மது | June 20, 2014 தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது »
நாங்களும் ரசிகர்களாக இருந்தோம்
களந்தை பீர்முகம்மது | June 15, 2014 ஒரு நடிகனுக்கும் ஒரு நடிகைக்கும் ரசிகனாக இருப்பது எந்த வகையில் சரியானது என்கிற அற எழுச்சி சார்ந்த குரல்களும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. »
மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல்
களந்தை பீர்முகம்மது | May 14, 2014 இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். »
ஸ்வாதியின் மரணம்: கடவுளுடன் ஒரு போர்
களந்தை பீர்முகம்மது | May 4, 2014 கடவுளின் மனசாட்சி என்ன பதிலை அவற்றுக்கெல்லாம் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற ஒரு கேள்வி இதுவரை கடவுளை நோக்கி எழுப்பப்படவில்லை. »
சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு?
களந்தை பீர்முகம்மது | April 19, 2014 16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கூட்டணிகள் குழப்பமாக இருக்கின்றன. ஒரு புகைமூட்டத்துக்குள் நின்று விளையாட வேண்டிய நெருக்கடி இந்திய வாக்காளருக்கு »
சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம்
களந்தை பீர் முகம்மது | March 12, 2014 கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர – கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது. »
என்றும் ஆயிரத்தில் ஒருவன்
களந்தை பீர்முகம்மது | January 17, 2014 எம்.ஜி.ஆரின் அரசியலோடு எவ்வளவோ முரண்பட்டாயிற்று; ஆனால் மனதில் படிந்த அவரின் திரைப் பிம்பங்களை மட்டும் நீக்கிவிட முடியவில்லை »
கணக்குத் தீர்க்க சரியான நேரம்
களந்தை பீர்முகம்மது | December 26, 2013 அமுத கலசம் திரண்டு நின்றது. வெளியே ஒரு துளி விஷம் கண்ணுக்கு மறைவாக எங்கே எப்படி இருந்ததோ? திடீரென்று இந்தியா போர்க்கோலம் பூண்டுவிட்டது. »
வரலாறாக விரிந்த ஜூபிடர் பிக்சர்ஸ்
களந்தை பீர்முகம்மது | December 1, 2013 ஏ.வி.எம், ஜெமினி பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என இன்றும் நாம் பேசிக்கொண்டிருந்தாலும் ஜூபிடர் பிக்சர்ஸை எப்படி மறந்தோம்? »
அரிய தருணங்கள்
களந்தை பீர்முகம்மது | October 14, 2013 நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. »
நமக்குள் இருக்கும் ஏழாவது மனிதன்
களந்தை பீர்முகம்மது | October 1, 2013 நம் அரசியல் தலைவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்களாக மட்டுமே இருப்பதில்லை. ஞானோதயம் மிக்கவர்களாக மாறிப் பல பொன்மொழிகளை உதிர்ப்பதும் உண்டு. »
Jegadeeswaran Natarajan 8:37 am on March 26, 2015 Permalink | Log in to Reply
வணக்கம் நண்பரே, மேற்கண்ட இடுகையில் எனக்கு சில ஐயப்படுகள் உள்ளன. 1) இக்கட்டுரைகளை இலவசமாய் வெளியிட எழுத்தாளர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதற்கு ஒரு மின்னஞ்சலையோ, கடிதத்தினையோ பெற்றுக் கொண்டுள்ளீர்களா?
2) இந்துவில் அனுமதிக்கு கோரியுள்ளீர்களா? அல்லது இனி நாம் அனுமதி கோர வேண்டுமா?
இதனை தெளிவுபடுத்தினால் பிற பங்களிப்பார்கள் எளிமையாக மின்னூலக்கம் செய்ய இயலும். நன்றி.
gnuanwar 8:49 am on March 26, 2015 Permalink | Log in to Reply
கண்டிப்பாக தி இந்துவில் இருந்து தக்க அனுமதி கிடைத்தவுடன் மின் வெளிடவும் இரண்டு அல்லது மூன்று நாளில் கிடைத்து விடும்
கிடத்த பின்பு மின் நூல் ஆக்கலாம்
Jegadeeswaran Natarajan 10:14 am on March 26, 2015 Permalink | Log in to Reply
இந்துவுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளீர்களா நண்பரே?
gnuanwar 10:59 am on March 26, 2015 Permalink | Log in to Reply
ஆசிரியர் அனுமதி பற்று தருவார்
Jegadeeswaran Natarajan 12:32 pm on March 26, 2015 Permalink | Log in to Reply
மிக்க மகிழ்ச்சி நண்பரே.