எழுத்தாளர் களந்தை பீர் முகமது தன் தி இந்து கட்டுரைளை மின் நூல் அனுமதி தந்துள்ளார் தி இந்துவில் இருந்து தக்க அனுமதி கிடைத்தவுடன் மின் வெளிடவும்
களந்தை பீர்முகம்மது | January 6, 2015 இசை, மயக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் அதன்மூலம் ஒருவனை வழிகெடுக்க முடியும் என்று சில மார்க்கவாதிகள் கூறுவது நகைப்புக்குரிய விஷயமாகும். »
மலர்களின்மீது ஆணையாக…
களந்தை பீர்முகம்மது | December 22, 2014 தேவையற்றபோது மலர்களைக் குப்பைகுப்பையாக அள்ளித்தானே தீர வேண்டும். ஆனால், மழலைகளையும் இப்படிக் குப்பைகுப்பையாக அள்ள முடியுமா?
»
களந்தை பீர்முகம்மது | December 13, 2014 காஷ்மீரிகள் நிம்மதியான சுகமான வாழ்வை ஒரு நாளேனும் விரும்பியிருக்க மாட்டார்களா? காஷ்மீரத்தின் எழிலை ரசிக்க நாட்டம் கொண்டிருக்க மாட்டார்களா? »
களந்தை பீர்முகம்மது | September 9, 2014 மோடியும் இளைஞர்கள் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே மேடையில் ஒரு நாடக பாங்கில் உரையாற்றி மக்களைக் கவர்ந்தார். அதில் வெற்றியும் கிடைத்தது »
களந்தை பீர்முகம்மது | August 12, 2014 கம்பனைப் புறக்கணிப்பது நம் தமிழையும் புறக்கணிப்பதுபோல. இலக்கியத்தையும் வாழ்க்கையையும் தனித்தனியாகப் பார்ப்பதன் விளைவுதான் இது. »
களந்தை பீர்முகம்மது | June 20, 2014 தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது »
களந்தை பீர்முகம்மது | June 15, 2014 ஒரு நடிகனுக்கும் ஒரு நடிகைக்கும் ரசிகனாக இருப்பது எந்த வகையில் சரியானது என்கிற அற எழுச்சி சார்ந்த குரல்களும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. »
களந்தை பீர்முகம்மது | May 14, 2014 இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். »
களந்தை பீர்முகம்மது | May 4, 2014 கடவுளின் மனசாட்சி என்ன பதிலை அவற்றுக்கெல்லாம் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற ஒரு கேள்வி இதுவரை கடவுளை நோக்கி எழுப்பப்படவில்லை. »
களந்தை பீர்முகம்மது | April 19, 2014 16-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கூட்டணிகள் குழப்பமாக இருக்கின்றன. ஒரு புகைமூட்டத்துக்குள் நின்று விளையாட வேண்டிய நெருக்கடி இந்திய வாக்காளருக்கு »
களந்தை பீர் முகம்மது | March 12, 2014 கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர – கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது. »
களந்தை பீர்முகம்மது | January 17, 2014 எம்.ஜி.ஆரின் அரசியலோடு எவ்வளவோ முரண்பட்டாயிற்று; ஆனால் மனதில் படிந்த அவரின் திரைப் பிம்பங்களை மட்டும் நீக்கிவிட முடியவில்லை »
களந்தை பீர்முகம்மது | December 26, 2013 அமுத கலசம் திரண்டு நின்றது. வெளியே ஒரு துளி விஷம் கண்ணுக்கு மறைவாக எங்கே எப்படி இருந்ததோ? திடீரென்று இந்தியா போர்க்கோலம் பூண்டுவிட்டது. »
களந்தை பீர்முகம்மது | December 1, 2013 ஏ.வி.எம், ஜெமினி பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என இன்றும் நாம் பேசிக்கொண்டிருந்தாலும் ஜூபிடர் பிக்சர்ஸை எப்படி மறந்தோம்? »
களந்தை பீர்முகம்மது | October 14, 2013 நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. »
களந்தை பீர்முகம்மது | October 1, 2013 நம் அரசியல் தலைவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்களாக மட்டுமே இருப்பதில்லை. ஞானோதயம் மிக்கவர்களாக மாறிப் பல பொன்மொழிகளை உதிர்ப்பதும் உண்டு. »
manoj penworks 9:09 am on March 31, 2015 Permalink | Log in to Reply
அட்டைப்படம் : https://www.flickr.com/photos/128254835@N03/16780122127/
Shrini 2:38 am on April 1, 2015 Permalink | Log in to Reply
http://socialexperts.pressbooks.com
மின்னூலாக்கம் செய்து விட்டேன்.
சிவமுருகன் அவர்களை தளத்தில் சேர்த்து விட்டேன்.
ஏற்றுமதி செய்து வெளியிடலாம்.
sivamurugan 3:30 pm on April 3, 2015 Permalink | Log in to Reply
@shrini book has been published and it is available in CC permit