நூலின் பெயர் – தண்டோரா கதைகள்
ஆசிரியர் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/
நூல் அறிமுக உரை – நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல், குடும்பம் என்று எல்லாம் வகையான கருவையும் கதைகளாக சொல்ல முயன்றதே இந்த தண்டோரா கதைகள்.
நூல் ஆசிரியர் அறிமுக உரை –
விஜயலக்ஷ்மி சுஷில்குமார் என்ற பெயரிலேயே சிறுகதைகளை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த நான் தற்பொழுது அமீரகத்தில் வசிக்கிறேன். சமூகவியல், மனோதத்துவம் மற்றும் வணிகவியல் தளங்களில் செயல்படுகிறேன். என்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த ஊடகமே என்னை கதைசொல்லியாக்கியது.
4. உரிமம் – உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
நூல் – http://freetamilebooks.com/htmlbooks/thandora/thandora-stories-clean.html
அட்டைப்படம் தருக.
மின்னூலாக்குக,
Leave a Reply
You must be logged in to post a comment.