புது மின்னூல் – தேவதை சரணாலயம் – கவிதைகள்
1. நூலின் பெயர்
தேவதை சரணாலயம்
2. நூல் அறிமுக உரை
இது காதலர்களுக்காக படைக்கப்பட்டது மட்டும் அல்ல.புதியதாய் காதலிப்பவர்களுக்காகவும் படைக்கப்பட்டது.
இந்த நூல் என்னுடைய காதலின் வெளிப்பாடு. என்னுடைய காதலை எனக்கு கவிதையாய் மட்டுமே சொல்ல தெரிந்தது.
காதலன் கண்களுக்கு காதலி தேவதையாக தான் தெரிவாள். இது என் தேவதை உடனான உரையாடல்கள் கவிதை வடிவில்
உங்களுக்காக…
3. நூல் ஆசிரியர் அறிமுக உரை
என் இயற்பெயர் வடிவேலன்.திருச்சி மாவட்டத்தில் பிறந்தேன்.என் மனைவின் மீது கொண்ட காதலால் அவர்களுடையே பெயரையே (தவம்) என் புனைப்பெயராக வைத்து கொண்டேன்.சில வலைதளங்களில் என்னுடைய கவிதை தொகுப்புகள் பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மிக சில தான் இந்த தேவதை சரணாலயம். சொந்த வலைத்தளம் (kavignarthavam.blogspot.com) ஒன்று ஆரம்பித்து அதிலும் எழுதி வருகிறேன்.
இது என்னுடைய முதல் நூல் மட்டும் அல்ல, முதல் தொடக்கமும் தான்.இந்த நூலின் வரவேற்ப்பை பொருத்து என் பணி தொடரும். இந்த கவிதை தொகுப்பை மின்னூலாக வெளியிடும் freetamilebookscom ஐ- சார்ந்த அனைவருக்கும் நன்றிகள் இந்த நூல் வெளியீடு என்னுடைய கனவும் கூட. கனவை நிஜமாக்கப் போகும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…
4. . Creative Commons Attribution-NonCommercial-NoDerivs
5. நூல் – இணைக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAyncTNrTVhhbGVFVUU&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
நன்றிகளுடன்
கவிஞர் தவம்
somethingspecial.sathya@gmail.com
அட்டைப் படம் தருக.
மின்னூலாக்குக.
manoj penworks 11:11 am on February 22, 2015 Permalink | Log in to Reply
அட்டைப் படம்: https://www.flickr.com/photos/128254835@N03/16423678260/
Shrini 10:55 pm on March 30, 2015 Permalink | Log in to Reply
http://freetamilebooks.com/ebooks/devathaisaranalyam/
வெளியிட்டாச்சு